கதைகள் சிறுகதை

ஞாபகம் – ஜெ.மகேந்திரன்

‘தினேஷ்’, போய் பலகாரங்கள் வாங்கி வாடா; சாப்பிடலாம். ‘சரிம்மா மிளகு முருக்கு, அடை, மசால் வடை, மைசூர்பாகு, ஜிலேபி இவைகள் வாங்கி வருகிறேன். அப்படியே ஐஸ்கிரீமையும் வாங்கி வா. அப்போது தான், காரத்துக்கு ஈடு குளிர்ச்சி. சரி போடா, வாங்கி வா. அம்மா, பவானி. நீ போய் என், இரவிக்கையை கடைத் தெருவில் இருக்கும் மணி அண்ணனிடம் வாங்கி வா. இந்தா இந்த 400 ரூபாயை அம்மா கொடுத்தாங்கனு கொடு. அப்படியே, ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கி […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (2) – ஆர். வசந்தா

மதுரை அருகே திருமங்கலம் என்று ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள காத்தவராயன் அல்லது காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலமானது. பெண் பார்க்கும் படத்தின்போது பல ஊர்களிலிருந்தும் பெண்கள் வருவார்கள். திருமங்கலத்தில் பெண்களுக்கே முதலிடம் தருவார்கள். ஏனெனில் அவர்கள் ஜாதிக்கட்டுப்பாடு, சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். வீட்டை பிரிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க குணமாகும். காமாட்சி அம்மன் கோவில் கோவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருக்கிறது. பேயன்களை […]

Loading

கதைகள் சிறுகதை

வாழைப்பழம் – ஜெ. மகேந்திரன்

‘ஏண்டி’ அடங்காப்பிடாரி, என்னடி, குழந்தைகளை பெத்து வைத்துக்கொண்டு இருக்கிறாய், சதா ஒரே விளையாட்டு ஸ்பீக்கிங், ஆடறது, அப்படியே என்னை சுழட்டிக்கினு போயிடுது. விமல், என்னவென்றால் வீட்டுக்குள்ளேயே கோலி, பம்பரம் ஆடுகிறான். இது என்ன வீடா மைதானமா? இல்லை தெருவா? ருக்கு பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள். கோமதியான மருமக, ‘அம்மா குழந்தைங்க அப்படித்தான் அதுங்களுக்கு என்ன தெரியப் போகுது ‘பால் வடிவம் உள்ளவர்கள் என்ன மாமியார் மருமக சண்டை குழந்தைகள் வரை போய் விட்டதா? ‘அடங்கேன்டி, ‘அம்மா என்ன […]

Loading

கதைகள் சிறுகதை

குருவி கணேசன்…! – ராஜா செல்லமுத்து

… இத்தனை அம்சங்களுடன் இவ்வளவு பெரிய மாளிகையைக் குருவி கணேசன் கட்டுவார் என்று விளங்கவே இல்லை. இந்தச் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது? இந்த வசதி வாய்ப்புகள் தன்னிடம் வந்து சேர்ந்ததற்கு என்ன காரணம்? அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஒரு நல்ல விஷயம் செய்தால் அது திரும்பத் திரும்ப இயற்கை நமக்கு கொடுக்கும் என்பதை நம்பி இருந்தார் குருவி கணேசன். சாதாரணமாக பணியில் இருந்து இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய குருவி கணேசனைப் பார்த்து வியந்தார்கள். […]

Loading

கதைகள் சிறுகதை

உயிர்க் காப்பகம் ….! – ராஜா செல்லமுத்து

அது ஒரு மழை நாள். தெருவெல்லாம் கொஞ்சம் மழைத்தண்ணீர் நிறைந்து நின்றது. சற்று மழை விட்டதும் ஜெயராமனும் லெனினும் டீ சாப்பிடுவதற்காக வெளியில் இறங்கி நடந்தார்கள். அப்போது ஒரு கடையின் ஓரத்தில் நடுநடுங்கியபடியே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது ஒரு குட்டி நாய் .அது பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. “இந்த நாய்க்குட்டியை எப்படியாவது காப்பாத்தணும் லெனின் ” என்று ஜெயராமன் சொன்னான் ” நிச்சயமா “ என்று சொன்ன லெனின் உடனே தன் செல்போனை எடுத்து டயல் செய்தான். […]

Loading

கதைகள் சிறுகதை

பாலசுப்பிரமணி A+ ..! – ராஜா செல்லமுத்து

எங்கு எதை எழுதினாலும் எப்போது எழுதினாலும் பாலசுப்பிரமணி A+ என்று எழுதத் தவறுவதில்லை, பாலசுப்பிரமணி.அவர் இப்படி எழுதிப் போன பிறகு, ”இது என்ன? பாலசுப்பிரமணி A+ , ஒரு வேள, B.A., M.A., மாதிரி A+ ங்கிறது ஒரு படிப்பா இருக்குமாே ?Artificial intelligence மாதிரி ஏதாவது படிச்சிருப்பார் போல “ என்று பாலசுப்பிரமணி A+ பற்றிப் பேசிக் கொள்வார்கள். எல்லோரும் தான் படித்த படிப்பு, பதவியைத் தான் பெயருக்கு முன்னால், பின்னால் போட்டுக் கொள்வார்கள். ஆனால், […]

Loading

கதைகள் சிறுகதை

செய்யும் தொழிலே தெய்வம் !- எம். பாலகிருஷ்ணன்

வடிவேலு கூலி வேலை செய்பவன் அவனுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக ஒருவன் கூற அதை நம்பி அவனிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்தான் . இந்த விசயம் தனது மனைவிக்கு தெரிந்தது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை பெரிதாக‌வே அவளுடைய மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக் சென்று விட்டாள் . மனைவியிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் இவன் பேச்சைக் கேட்க வில்லை. பிடிவாதமாக அவனை விட்டு விலகிச் சென்று விட்டாள் […]

Loading

கதைகள் சிறுகதை

விடிஞ்சா கல்யாணம் – ஜெ. மகேந்திரன்

‘‘‘கலா எழுந்து ரெடியாகு, இன்றைக்கு உனக்கு பெண் அழைப்பா, ராணி வரேனாலே பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டுமென்பாள். என்ன இன்னும் வரல; அம்மா இருமா கொஞ்சம் தூங்குறேன். மணி 9 அலாரம் அடித்துக் கொண்டிருந்தது. ராணி அம்மா வந்துட்டேன் வாம்மா. போங்க பியூட்டி பார்லருக்கு; சரி மா, இந்தாடி பணம் 2000 வச்சுக்க. ஏதாவது பழம் வாங்கி வாடி, ராணி, என்ன முடிவு செய்திருக்காய், கலா, மணிவண்ணன் சரியாக வந்து விடுவாரு முகூர்த்தத்துக்குள் நீ தப்பியாக வேண்டும். […]

Loading

கதைகள் சிறுகதை

பரிகாரம் – ராஜா செல்லமுத்து

வேணுகோபால் தவறி விட்டார். அவருக்கான சடங்குகள் செய்ய வேண்டும். நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மந்திரப் பரிகாரங்கள் நடந்து கொண்டிருந்தன. காளிதாஸ் அதற்கான எல்லா நிலைகளிலும் உடன் இருந்தான். ” தம்பி யாரு. எறந்து போனவருக்கு என்ன முறை வேணும் ? ” என்று பரிகாரம் செய்யும் நபர் கேட்க ” இவரு தான் எறந்து போனவராேட மகன். “ என்று அங்கிருந்த ஒருவர் சொல்லத் தலையை ஆட்டினான் காளிதாஸ். ” மத்த […]

Loading

கதைகள் சிறுகதை

பொறுப்பு.. ! – ராஜா செல்லமுத்து

விலை உயர்ந்த பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனம் படுவேகமாக வளர்ந்திருந்தது. அதன் வளர்ச்சிக்கும் வருமானத்திற்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணமென்று முதலாளி ரொம்பவே பெருமைப்பட்டுக் கொள்வார். பணிபுரியும் ஊழியர்களை வேலைக்காரர்களாக நினைக்க மாட்டார். நிறுவனத்தின் பங்குதாரராகவே நடத்துவார். அவ்வளவு உயர்ந்து வளர்ந்த கம்பெனியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் பிடிக்காமல் இருந்தது. அடிக்கடி அந்த நிறுவனத்தில் சில பொருட்கள் திருடு போய்க் கொண்டிருந்தன. சிசிடிவி கேமராக்கள் ,பாதுகாவலர்கள் இருந்தும் கூட அந்தத் திருட்டு […]

Loading