கதைகள் சிறுகதை

சிறுகதை … லட்சுமண சாமி சாலை..! .. ராஜா செல்லமுத்து

‘லட்சுமணசாமி சாலை. கே.கே நகரில் உள்ள ஒரு முக்கியமான சாலை. கலைஞர் கருணாநிதி நகர் எப்படி வந்திருக்கும்? எதற்காக இந்தப் பகுதியின் ஒரு சாலைக்கு லட்சுமணசாமி சாலை என்று பெயர் வைத்தார்கள்? ‘என்று யோசனை செய்தான், அருள். ‘1970, 1980–ம் ஆண்டு முற்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முயற்சியால் திட்டமிட்ட பகுதியாக உருவாக்கப்பட்டது கலைஞர் கருணாநிதி நகர். இந்தப் பகுதிக்கு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … அரத்தூண் சாலை…!

ராஜா செல்லமுத்து வடசென்னைக்கு வந்த தாமோதரனுக்கு ராயபுரத்தில் உள்ள அரத்தூண் சாலை என்ற பெயரைப் பார்த்ததும், அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த அரத்தூண் சாலை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அரத்தூண் என்ற பெயர் ஆர்மீனியர்களின் கல் தூண் அல்லது அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம்.ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் நகரத்தை நிறுவிய போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளையர் நகரம் என்றும் வடக்கு பகுதிகள் ஜார்ஜ் டவுன் – ராயபுரம் உட்பட கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’

கட்டபொம்மன் –3 ‘கவுல்’ கொடுத்ததால் தான் ராமநாதபுரத்துக்கு வந்தததாக கட்டபொம்மன் தெரிவிக்கிறார். அங்கு ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. படைவீரர்களுடன் வரக்கூடாது என ஆங்கிலேயர்கள் கவுலில் சொல்லி உள்ளார்கள். ஆனால் காலாட்படை, குதிரைப்படை என 4 ஆயிரம் படை வீரர்களுடன் கட்டபொம்மன் சென்றிருக்கிறார். அங்கு தான், சினிமாவில் வருவது போல், எங்களிடம் வரி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, இது எங்கள் மண். நீ வியாபாரத்துக்கு வந்தவன், நீ ஏன் எங்களை ஆள நினைக்கிறாய் […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

“கவுல்” கொடுக்க சொல்லி கறார் காட்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –2 பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி கேட்க தொடங்கினர். இதனை ஆரம்பத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மான் எதிர்க்க தொடங்கினார். உரிமையை பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. வரி கொடுப்பதை வீரபாண்டிய கட்டபொம்மான் விரும்பவில்லை. கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, கொளத்தூர், நாகலாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு பாளையங்கள். இவர்கள் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். பாளையங்களை தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம், விவேகம், இரக்க குணம் உடைய நபராக விளங்கி உள்ளார். […]

Loading

கதைகள் சிறுகதை

லூப் சாலை..! (சாலை 72) : ராஜா செல்லமுத்து

அன்று மாலை கார்த்திக்கும், யுவராஜும் மெரினா கடற்கரைக்குச் சென்றார்கள். இருசக்கர வாகனத்தில் சென்றாலும் காலாற நடந்து போவது தான் உடம்பிற்கு நல்லதென்று கலங்கரை விளக்கம் சாலையில் நடந்து சென்ற போது அவர்களுக்கு வித்தியாசமான ஒரு சாலை கண்ணில் பட்டது .அந்த சாலையின் பெயர் லூப் சாலை. ” என்ன இது லூப் சாலை ? லூப் என்றால் என்ன? என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டே சென்றார்கள். இந்த லூப் சாலை மீனவ மக்களின் பாரம்பரியப் பாதையாக இருந்து, […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து … விரைந்து செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஒரு போக்குவரத்துக் காவலர் அவரிடம் வந்த தென்னவன் தயங்கியபடியே, “சார் ‘கான்ஸ்டபிள் சாலை’ எங்க இருக்கு?” என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்த அந்தப் போக்குவரத்து காவலர் “எங்க இருந்து வாரீங்க?” என்று கேட்டார். ” வெளியூர்ல இருந்து சார். ஐசிஎப்–ல எங்க சொந்தக்காரங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க கான்ஸ்டபிள் சாலையில் குடியிருக்கிறதா […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – அறியப்படாத சமைலறை குசும்புக் – ஆர். வசந்தா

அறியப்படாத சமைலறை குசும்புகள் –––––––––––––––––––– ஆர். வசந்தா ––––––––––––––––––––– இது ஒரு அரிய குசும்பாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். அருப்புக்கோட்டை என்ற ஊரில் ஒரு பிரபலமான சுண்டல் வகை ஒன்று உள்ளது. அந்த சுண்டலை அனைவரும் ரசித்து உண்பார்கள். திருவிழாக் காலங்களில் ஒரு பெரிய அண்டா நிறைய குறிப்பிட்ட சுண்டலைக் கொண்டு வந்து விற்பார்கள். சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அந்த சுண்டலை விற்பவர் பெயர் கருப்பண்ணன். பாசிப்பயறு, கொண்டைக் கடலை சுண்டல் கொண்டு வருவார். […]

Loading

கதைகள் சிறுகதை

மேட்லி சாலை..! : ராஜா செல்லமுத்து

சென்னை, கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் 112–வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடானது. சுத்திகரிப்பு நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் எல்லாம் அந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோயிலாகக் கொண்டாடினார்கள். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும், மணி அந்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கும் எல்லா இடங்களிலும் பூக்கள் வைத்து சாமி கும்பிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அங்கு புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரஞ்சித்துக்கு இது ஒன்றும் விளங்கவில்லை .எதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோயில் […]

Loading

கதைகள் சிறுகதை

பக்தவத்சலம் சாலை..! : ராஜா செல்லமுத்து

“வழக்கம் போல் அன்றும் அந்தக் கல்லூரியின் காலை வகுப்புகள் தொடங்கின. பேசிக் கொண்டிருக்கும் மாணவர்களை அமைதிப்படுத்தினார், பேராசிரியர் செல்வி. “எல்லாரும் பேசாம அமைதியா இருங்க. இன்னைக்கு நாம பார்க்கப் போற பாடம் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் நினைவா வைக்கப்பட்ட சாலையைப் பற்றித்தான் பார்க்கப் போறோம்” என்று அவர் சொன்னபோது வகுப்பில் இருந்த மாணவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர். “பக்தவத்சலம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். மீஞ்சூர் பக்தவச்சலம், அப்படிங்கிறதுதான் அவருடைய உண்மையான பேரு. […]

Loading

கதைகள் சிறுகதை

லஸ் சர்ச் சாலை..! – ராஜா செல்லமுத்து

” எல்லா இடமும் பார்த்தாச்சா? இன்னும் பார்க்க வேண்டிய இடம் என்னென்ன இருக்கு? சென்னை தமிழ்நாட்டினுடைய தலைநகர் தமிழ்நாடு மாதிரி விரிஞ்சு பரந்து கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கடல் இருக்கு இந்தச் சென்னை. தி.நகர் போயாச்சு. வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை போயாச்சு. கிஷ்கிந்தா போயாச்சு. விஜிபி போயாச்சு. இப்படி எல்லா இடமும் போயாச்சு. அரசு அருங்காட்சியகம் போயாச்சு. கன்னிமாரா நூலகமும் போயாச்சு. வேற எங்க போகணும் சொல்லுங்க?” என்று வெளியூரில் இருந்து சென்னைக்குச் சுற்றுலா வந்த […]

Loading