… தொடர் விடுமுறை காரணமாக வள்ளி நாயகத்தின் மனைவி ராஜலட்சுமியும் மகள் பிரியாவும் பேத்தி தர்சினியும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து, தன் சொந்தக் கிராமமான இலஞ்சிக்குச் சென்று காெண்டிருந்தார்கள். புரட்டிப் போட்ட புயலின் தடம் கொஞ்சம் மாறி, இயல்பான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருந்தார்கள், மக்கள்.பேருந்து வரும் தார்ச்சாலைப் பாதையெங்கும், வள்ளி நாயகத்தின் நினைவுகள் ராஜலட்சுமியின் ஆழ்மனதில் கிடந்து துடித்தன. மகள் பிரியா தன் தாயை ஆற்றுப்படுத்திக் கொண்டே வந்தாள். விரையும் பேருந்தை இசைஞானி இளையராஜாவின் பாடல் நிறைந்திருந்தாலும், ஏதோ […]