கதைகள் சிறுகதை

நான் நானாகவே – ஆர். வசந்தா

வேதாசலம் ஒரு பிரபலமான கோவில் அர்ச்சகர். அவரது மனைவி சகுந்தலாவும் நல்ல குணவதி. வீட்டிலும் நல்ல வருமானம் வருவதால் செல்வச்செழிப்பு தான்.அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. கமலினி, மாலினி, நளினி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் தனக்கு கொள்ளி வைக்க ஒரு மகன் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் வேதாசலம் . 4 வதாக தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கனவு கண்டு வந்த சகுந்தலாவும் கருத்தரித்திருந்தாள். கருத்தரித்திருந்தது முதல் சகுந்தலா மிகவும் பயப்பட்டாள். […]

Loading

கதைகள் சிறுகதை

யார் பெரியவன்..! ? – ராஜா செல்லமுத்து

மயில்வாகனனைச் சந்தித்தால் வேலை கிடைக்கும் என்று சத்யாவின் அப்பா சீலன் நச்சரித்துக் கொண்டே இருந்தார் . “அப்பா இன்னைக்கு போறேன்” என்று சீலனிடம் சலிப்பான வார்த்தையில் சொன்னான் சத்யா . “அவங்க எல்லாம் பெரிய மனுசங்கடா அவங்க நினைச்சா என்ன வேணாலும் செய்ய முடியும் உனக்கு. சாதாரணமா ஒனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியும். நீ போய் அவர நாளைக்கு காலைல பாரு ” என்று அன்றும் விரட்டினார் சீலன். ” சரிப்பா நான் போறேன்” என்றவன் […]

Loading

கதைகள் சிறுகதை

நல்ல மனம்..! – ராஜா செல்லமுத்து

நீங்க அப்படியெல்லாம் செய்யக்கூடாது . உங்களுடைய தகுதி, தராதரம் ,படிப்பு பொசிஷன் இதெல்லாம் வச்சு பாக்கும்போது நீங்க அப்படிப் பேசுறது அப்படி நடந்துக்கிறது உங்களுடைய மரியாதையக் கெடுக்கும்னு நினைக்கிறேன்” என்றான் ராஜேஷ் “இல்ல எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. அவங்கள திட்டி தான் ஆகணும் .எனக்கு நிறைய துரோகங்கள் பண்ணி இருக்காங்க. அதெல்லாம் நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியது இருக்கு . அந்தப் பணத்தை கொடுத்துட்டு […]

Loading

சிறுகதை

சிறுகதை … சைக்கிள் …! …. ராஜா செல்லமுத்து

வீட்டின் முன்னால் இருந்த சைக்கிளை அவ்வளவு சுத்தமாகத் துடைத்து வைத்திருந்தான் ஜெய் கணேஷ். “இவ்வளவு சுத்தமாவா இந்த சைக்கிள தொடச்சி வைக்கிறது? அதுவும் பயன் இல்லாத இந்த வண்டிய? என்று ஜெய்கணேஷ் நண்பர்கள் அந்த வழியாகப் போகிறவர் வருகிறவர்கள் கேட்பார்கள் . “இது என்னுடைய பழக்கமாயிருச்சு. சுத்தமா வச்சுக்கணும். அப்படிங்கிற ஆர்வம் ,ஆசை “ “அதுக்காக எந்த பயனுமே இல்லாத இந்த சைக்கிள தொடச்சி வைக்கிறதில அவ்வளவு என்ன சந்தோஷம் உங்களுக்கு ?” என்று ஒருவர் எகத்தாளமாகக் […]

Loading

சிறுகதை

சிறுகதை … பயணத்தோடு பணம்..! …. ராஜா செல்லமுத்து

போரூர் செல்வதற்காக ஓலாவை புக் செய்தான் ராமச்சந்திரன். இரண்டு மூன்று வாகனங்கள் என்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த அவனது வாகனப் பதிவு சுகுமார் என்ற பெயருடன் இருசக்கர வாகனத்தைக் காட்டி நின்றது . ராமச்சந்திரன் இருக்கும் இடத்திற்கும் சுகுமார் வந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் ஐந்து நிமிடம் காட்டியது. அதனுடைய வழித்தடம் கூகுள் மேப்பில் தெரிந்து கொண்டிருந்தது. இரு சக்கர வாகன எண்ணும் ஓ டி பி எண்ணும் காட்ட சுகுமார் அதை ஆமோதித்து ராமச்சந்திரனுக்கு வருவதாக பதில் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – அமானுஷ்யம் (நெ.1) – ஆர். வசந்தா

அமெரிக்காவில் மணிவண்ணனும், மலர்கொடியும் வாழ்ந்து வந்த இளம் தம்பதியினர். மணிவண்ணனுக்கு தமிழ்நாடு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதாவது குதர்க்கம் கண்டுபிடிப்பான். அதுவும் கோவில் பழக்கங்கள் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும். ஆனால் அவன் மனைவி மலர்கொடி அவன் பேச்சை எதையும் நம்புவதுமில்லை. நம்பாமலும் இருப்பதில்லை. ஆனாலும் அவள் தன் ஊரில் திருவிழாக்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள். மணிவண்ணன் இந்த தடவை தமிழ்நாட்டில் கோவில்களையும் அதன் தலபுராணங்களையும் கண்டுகளித்தும் கேட்டும் வரலாம் என முடிவு செய்தான். மலர்கொடியும் அதற்கு […]

Loading

சிறுகதை

சிறுகதை … பூட்டு..! …. ராஜா செல்லமுத்து

நவநீத கிருஷ்ணன் குடும்பமே அழுது கொண்டிருந்தது. ” இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்; நடந்துருச்சு. என்ன பண்ணலாம்? அடுத்த வேலையப் பாக்கலாமே? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா?” என்று அங்கு இருந்த ஒருவர் கேட்க வாய் திறந்து பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார் நவநீதகிருஷ்ணன் . எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்தபடியே அழுது கொண்டிருந்தாள் நவநீதகிருஷ்ணனின் மனைவி “ரொம்ப நூதனமா இந்த வேலைய செஞ்சிருக்கான். யாருக்கும் தெரியாம சத்தமே இல்லாம ரொம்ப திறமையா இத செஞ்சிருக்கான்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே […]

Loading

சிறுகதை

போக்குவரத்து …. ! – ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை. ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

சிறுகதை

சிறுகதை … போக்குவரத்து …. ! …. ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

சிறுகதை

சிறுகதை .. வார்த்தைகள்..! … ராஜா செல்லமுத்து

மதியழகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. இவ்வளவு காலம் இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்ததே இல்லை. நீங்க வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்க மாட்டீங்க..? இப்போ வாங்கிக் கட்டிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. இது தேவையா? என்று மனைவி சுகன்யா சொல்லிக் கொண்டிருந்தாள். ” நான் என்ன செஞ்சேன். தப்பு என் மேல இல்லை? என்று வாதாடினார் மதியழகன் “நீங்க செஞ்ச தப்ப என்னைக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்போ மெமோ வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று சுகன்யா […]

Loading