சிறுகதை

மாற்றம் யாரால்? – மு.வெ.சம்பத்

கதிரவன் அரசு அலுவலகத்தில் பெரிய அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். அடிக்கடி தான் வாழ்ந்த கிராமம், தனது அக்கா, வாழ்ந்த வீடு, நிலம் இவற்றைப் பற்றியே பேசுவது தான் இவரது வாடிக்கை. இந்தப் பேச்சு நாளடைவில் அவர் மனைவி கவிதாவுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது. தனது அக்காவிற்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவது கண்டு கதிரவன் மிகவும் வேதனையடைந்தார். அக்காவின் ஒரே பையன் நந்தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு விவசாயத்தைக் கவனித்து வருகிறான். சிறிய வயதில் குடும்பப் பொறுப்பை […]

Loading

சிறுகதை

மெடிக்கல் இன்சூரன்ஸ் – ராஜா செல்லமுத்து

மாறனுக்கு அன்று எரிச்சல் எரிச்சலாக வந்தது. யார் இவங்களுக்கு என்னோட நம்பரைக் குடுத்தது? காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை செய்யவிடாம பேசிக்கிடே இருக்கிறாங்க. அதுவும் மெடிக்கல் இன்சூரன்ஸ் போடணும் ,மெடிக்கல் இன்சூரன்ஸ் போடணும் அப்படின்னு தான் அத்தனை பேரும் நமக்கு போன் பண்றான். எனக்கு ஒன்னும் இல்லன்னு யாருகிட்ட சொன்னாலும் எதுவும் கேட்கிறதில்லை. இவங்க பேசுனதுக்கு அப்புறம் நமக்கு ஏதோ ஒன்னு வந்துருமோன்னு பயமா இருக்கு என்று வந்திருக்கும் போன் கால்களை எல்லாம் பேசி விட்டு நொந்து […]

Loading

சிறுகதை

லாக்கர்ஸ் – ராஜா செல்லமுத்து

ஒரு அரசாங்க வங்கியின் கடைநிலை ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தான் பாபு. அறைகளைப் பெருக்குவது. சுத்தம் செய்வது உயர் அதிகாரிகள் இடத்தில் தண்ணீர் வைப்பது என்று அவனுக்கு இடப்பட்ட வேலைகள். பாபு கால் வைக்காத இடங்கள் அந்த வங்கியில் இல்லை என்ற அளவிற்கு அவன் அந்த வங்கியில் பம்பரமாக சுற்றித்திரிந்தான். வங்கிக்குள் எங்கு சென்றாலும் சுதந்திரமாகச் செல்லலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது அவன் நடத்தை, அவனுடைய பேச்சு, அவனுடைய செய்கை எல்லாம் பிடித்துப் போனதால் தற்காலிக […]

Loading

சிறுகதை

மீன் வாசம் – ராஜா செல்லமுத்து

சந்தடிகளில் சிக்கி நகர்ந்து கொண்டிருந்தது அந்த நகரப் பேருந்து. மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை முழுவதும் சிரமப்பட்டுத்தான் சென்று கொண்டிருக்கின்றன வாகனங்கள். காலை 10 மணிக்கு ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்தால் காலை 8 மணிக்கே செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது சென்னைச் சாலைகள். இந்த இடர்பாடுகளுக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு நகரப் பேருந்து. காலை நேரம் என்பதால் கல்லூரி, பள்ளி அலுவலகம் வேலைக்கு செல்பவர்கள் என்று அந்த பேருந்து […]

Loading

சிறுகதை

குழந்தை மனம் – ராஜா செல்லமுத்து

ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முதலாளி ஒண்டிப்புலி. நிறைய பேர் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒண்டிப்புலி என்பது அவரின் குலதெய்வப் பெயர் என்று வைத்திருந்தார்கள். கோட், சூட் அணிந்திருந்தாலும் ஒண்டிப்புலி என்ற பெயர் அவருக்கும் அவர் தொழிலுக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தது. அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஒண்டிப்புலி என்பது சாமியின் பெயர் என்று சந்தோசப்படுவார். ஒண்டிப்புலிக்கு சாதனா என்ற மனைவியும் அனாமிகா என்ற மகளும் இருந்தார்கள். ஒண்டிப்புலி நிறைய சொத்து சேர்த்து […]

Loading

சிறுகதை

புகைப்படம் – ராஜா செல்லமுத்து

ரியோ தன் தாத்தா நல்லுசாமியின் புகைப்படத்திற்கு பூ மாலைகள், தேங்காய், ஊதுபத்தி வைத்து பூஜை செய்து கொண்டிருந்தான். அவனைச் சுற்றி அவனின் குடும்பத்தார்கள் நண்பர்கள் சுற்றம் சூழ நின்று இருந்தார்கள். நல்லுசாமி புகைப்படத்திற்கு கீழே ஏகப்பட்ட விருதுகள் இந்தியாவில் சிறந்த புகைப்பட கலைஞர் விருது. உலகம் மெச்சும் புகைப்படக் கலைஞர் என்றெல்லாம் பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஷீல்டுகள் இருந்தன. உலகம் போற்ற வாழ்ந்த மாபெரும் ஒரு புகைப்படக் கலைஞரின் பேரனாக இருப்பது ரியோவிற்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. […]

Loading

சிறுகதை

வன்மம் – மு.வெ.சம்பத்

திருமுகம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருபவர். அவர் ஓவியம் வரைவதில் வல்லவர். அவரது பெரும்பாலான வருமானம் ஓவியம் வரைவதில் ஈட்டுவதே. நிறைய நிறுவனங்கள் ஓவியம் வரைய இவரை அணுகுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. திருமுகத்துக்குத் துணையாக தமிழ்வேல், பேரழகன், பழனி மற்றும் சித்திரவேல் இருந்து உதவினார்கள். திருமுகம் அவர்களுக்கு மாதாமாதம் அவர்கள் குடும்பத் தேவைக்கேற்ப பண உதவி செய்தார். திருமுகத்திற்கு சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பு இருந்தது. அவர் பொதுக் காரியங்களில் தன்னை […]

Loading

சிறுகதை

சக்சஸ் மீட் – ராஜா செல்லமுத்து

தானே கதை, வசனம் எழுதி தானே தயாரித்து இயக்கிய படத்தில் சக்சஸ் மீட் கொண்டாடிக் கொண்டிருந்தான் ராகவ். இத்தனைக்கும் அந்தத் திரைப்படம் வெளியாகி ஒரு நாள் தான் ஆனது. ஒரு நாள் ஓடிய படத்திற்கு சக்சஸ் மீட்டா? என்று திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் வாய் பிளந்தார்கள். என்னங்க முன்னாடி எல்லாம் 100 நாள் 200 நாள்ன்னு சக்சஸ் மீட் பண்ணுவாங்க. இப்ப என்னடான்னா ஒரு நாள் படம் ஓடுனதுக்கே சக்சஸ் மீட் பண்றாங்க. ஆச்சரியமா இருக்கு என்று சக்சஸ் […]

Loading

சிறுகதை

நேர் எதிர் சிந்தனை…!- ராஜா செல்லமுத்து

… எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எழுந்து நடக்க முடியாத பாண்டியன் இனியுமா நடக்கப் போகிறார்? அவரின் ஓவிய விரல்கள் இனி ஓவியம் வரையப் போவதில்லை. அவரின் வலது கையில் வந்திறங்கிய வண்ண ஓவியங்கள் எல்லாம் இனி வரப்போவதில்லை. குதிரையாக நடக்கும் அவர் வேகம் இனி அவருக்கு கிடைக்கப் போவதில்லை . வலது காலும் வலது கையும் செயலிழந்து விட்டன என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் எதிர்மறை சிந்தனைகளையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்கு தகுந்தது மாதிரியே மருத்துவர்கள் […]

Loading

சிறுகதை

வள்ளிநாயகம் – ராஜா செல்லமுத்து

… தொடர் விடுமுறை காரணமாக வள்ளி நாயகத்தின் மனைவி ராஜலட்சுமியும் மகள் பிரியாவும் பேத்தி தர்சினியும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து, தன் சொந்தக் கிராமமான இலஞ்சிக்குச் சென்று காெண்டிருந்தார்கள். புரட்டிப் போட்ட புயலின் தடம் கொஞ்சம் மாறி, இயல்பான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருந்தார்கள், மக்கள்.பேருந்து வரும் தார்ச்சாலைப் பாதையெங்கும், வள்ளி நாயகத்தின் நினைவுகள் ராஜலட்சுமியின் ஆழ்மனதில் கிடந்து துடித்தன. மகள் பிரியா தன் தாயை ஆற்றுப்படுத்திக் கொண்டே வந்தாள். விரையும் பேருந்தை இசைஞானி இளையராஜாவின் பாடல் நிறைந்திருந்தாலும், ஏதோ […]

Loading