ஆன்மீகப் பயணம் : பேருந்தில் சென்று கொண்டிருந்தார்கள் மதியழகனும் வினோத்தும். அவ்வளவாகக் கூட்டம் இல்லாத அந்தப் பேருந்தில் சில நிறுத்தங்களுக்குப் பிறகு சீருடை அணிந்த மாணவர்களும் மாணவிகளும் ஏறினார்கள். அவர்களுக்கு நடத்துனர் பயணச் சீட்டு கொடுத்து முடித்த பிறகு பேருந்தில் பாடல்கள் கேட்க ஆரம்பித்தன. எல்லாம் அற்புதமான சிறப்பான பாடல்களாக இருந்தன. டிரைவருக்கு நல்ல ரசனை இருக்கு போல ? அவ்வளவும் அழகான பாட்டுகள் “ என்று பயணிகள் சொல்ல…. “ஆமா சன்னலோர இருக்கை. சினிமா பாட்டு […]
![]()










