புரட்டாசி மாதம் அதிகாலையில் எழுந்து ஆண்டாள் பாசுரங்கள் பாடி திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாள் கோவிலில் பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எல்லாம் பெருமாள் கோயிலுக்கு தினமும் அதிகாலையிலேயே வந்து கொண்டிருந்தார்கள். அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிய பக்தர்கள் அந்த மாதம் முழுவதும் பயபக்தியோடு தெய்வீக சிந்தனையோடு வலம் வந்தார்கள் பயபக்தியோடு தினமும் பூஜை செய்தார்கள். திருவிழாவில் தினந்தோறும் கோயிலில் ஏதாவது ஒரு விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். திருவிழாவில் முதல் […]