யாருக்கு பணம் தேவைப்பட்டாலும் அவர்கள் கேட்காமலே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவனாக இருந்தான் ஜெயக்குமார் . இதனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஜெயக்குமாரைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள் . பணமெல்லாம் பெரிய விஷயம் இல்லைங்க. மனிதர்கள் தான் முக்கியம் என்று இருக்கின்ற பணத்தை எல்லாம் அத்தனை பேருக்கும் வாரி வழங்கினான் ஜெயக்குமார். சிலர் திருப்பிக் கொடுப்பார்கள். சிலர் கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பார்கள் . தகுந்த நேரத்தில் உதவி செய்ததற்காக நன்றி சொல்வார்கள் . ஆனால் […]