ஆர். முத்துக்குமார் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, தமிழ்நாடு எங்கும் விழாக் கோலமாக கொண்டாட்டங்கள் துவங்கி விட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைப்படி பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 பணமும் எல்லா குடும்பத்தாருக்கும் உரிய நேரத்தில் சென்றடைந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட தமிழரின் வீர விளையாட்டான காளையை அடக்கும் ஜல்லிக்கட்டும் பரபரப்பாக அரங்கேற ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக மின்சாரப் பற்றாகுறை காரணமாக ஏற்படும் மின்தடைகளை நாம் பார்க்கவே […]