செய்திகள் நாடும் நடப்பும்

ஜிடிபி வளர்ச்சிக் குறைவு ஏன்?

தலையங்கம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வேகம் சமீபத்தில் குறைந்ததை “தற்காலிக பாதகம்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். எதிர்வரும் காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வலுப்பெறும் என அரசாங்கம் நம்புகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். 2024-25 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழு காலாண்டுகளில் காணப்பட்ட மிகக்குறைந்த வளர்ச்சியாகும். அதே சமயம், ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக உற்பத்தித்துறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டிரம்ப் பதவியேற்பும் வர்த்தக உறவுகளில் மாற்றங்களும்

தலையங்கம் ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி, “சரிநிகர்” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு புதிய வர்த்தக வியூகங்களை முன்னிறுத்த உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு உயர்ந்த வரி விதிப்பது தொடர்பான reciprocal tariffs (பகிர்வுசார்ந்த சுங்க வரிகள்) விதிக்கும் திட்டம், உலக வர்த்தக பரிவர்த்தனைகளை மாற்றக்கூடி வல்லமை கொண்டு இருக்கிறது.. இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவுகளுக்கு பாதகமாக இருக்கப்போகும் முடிவுகள் அமெரிக்க […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

புற்றுநோய் தடுப்பூசி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, டிசம்பர் 19: ரஷ்யா, புற்றுநோய்க்கான mRNA அடிப்படையிலான புதிய தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும் அதனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முக்கிய முன்னேற்றம், ரஷ்ய பிரஜைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக ஊடக செய்திகள் உறுதிபடுத்துகின்றன. இந்த தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொதுநிர்வாக இயக்குநர் அந்த்ரே கப்ரின் அறிவித்தார். பல ஆராய்ச்சி மையங்கள் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, முன்-நடைமுறைகள் மூலம் கட்டிகளை கட்டுப்படுத்தி, பரவலைத் தடுக்கக்கூடிய திறனை நிரூபித்துள்ளது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கிரிக்கெட்டில் சாதிக்க வரும் மதுரை கமலினி

தலையங்கம் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த இந்திய பிரீமியர் லீக் (IPL) முறைமை, மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) வாயிலாக பெண் வீராங்கனைகளுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த முறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் ரவுண்டரான கமலினி மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பெங்களூருவில் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற WPL ஏலத்தில் கமலினியின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே மும்பை இந்தியன்ஸ் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சிறிய விவசாயிகளுக்கு நற்செய்தி

தலையங்கம் ரிசர்வ் வங்கி (RBI) விவசாயிகளின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும், விவசாய செலவுகள் அதிகரித்து வருவதை ஈடு செய்யவும் ரூ.2 லட்சம் வரை அடமானம், Collateral, ஏதும் இல்லாத விவசாய கடனுக்கான வரம்பை உயர்த்தியுள்ளது. முன்பு ரூ.1.60 லட்சம் வரை மட்டுமே என இருந்ததை அதிகரித்து உள்ள இந்த புதிய மாற்றம் அடுத்த (2025) ஆண்டு ஜனவரி 1–ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றம் ஏன் அவசியம்? பொதுவாக சிறிய மற்றும் வழக்கமான விவசாயிகள், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மார்கழி சுவரங்கள்!

ஆர்.முத்துக்குமார் சென்னையில்‌ ஆண்டின்‌ பெரும்‌ பகுதி நாட்களில்‌ வியர்க்க வைக்கும்‌ வெயில்‌ தான்‌. ஆனால்‌ ஆண்டின் நிறைவு மாதத்தை எட்டும்போது மட்டும்‌, சற்றே சுகமான குளிர்‌ தென்படுகிறது. ஸ்வெட்டர்‌ தேவையில்லை. ஆனாலும்‌ மார்கழி குளிரில்‌ சுடவைத்த தண்ணீர்‌ பெரும்பான்மையோருக்கு அவசியம்‌ தேவைப்படுகிறது! அதுபோன்றே குத்துப்பாட்டு, அபரீத இசை கொண்ட சினிமா பாட்டுகள்‌ என்று அதிர்ந்து கொண்டிருக்கும்‌. சென்னையில்‌ மார்கழி வந்தவுடன்‌ ரம்மியமான, மனதுக்கு இதமான பாரம்பரிய கர்நாடக சங்கீதம்‌ சென்னை சபாக்களில்‌ ரீங்காரமிடும்‌. அங்கு தேன்‌ அருந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பெங்களூருவின் சிற்பி எஸ்.எம். கிருஷ்ணா மறைவு

தலையங்கம் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பெங்களூருவை இந்தியாவின் ஐடி தலைநகரமாக மாற்றிய ஆற்றல்மிக்க தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா பழத்த பழமாக தமது 91வது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். தமிழகத்தையும் கர்நாடகாவையும் இணைக்கும் பல முயற்சியை முடுக்கிவிட்டவர், அதற்காக பல முன்னோடி முயற்சிகளை எடுத்த நல்ல தலைவரும் ஆவார். கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எஸ்.எம். கிருஷ்ணா பின்னர் அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தை பயின்ற போது கணினி தொழில்நுட்பத்துடன் பரிச்சயமும் பெற்றார். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதியா? சேகர்பாபு பதில்

40 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு –––––– திருவண்ணாமலை மகாதீபத் திருவிழா: இந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு –––––––––––––––––––––––– சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் ––––––––––– திருவண்ணாமலை, டிச. 10– திருவண்ணாமலை மகாதீபத் திருவிழா இந்தாண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இந்தாண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து மோதி 4 பேர் பலி

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ்: சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலி ––––––– மும்பை, டிச. 10– மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சார பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலியானார்கள். 43 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் ஒன்று அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திடீரென […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வங்கிகளின் ரூ.42,000- கோடி வாராக்கடன்

வங்கிகளின் ரூ.42 ஆயிரம் கோடி வாராக்கடன்: கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கம் ––––––– புதுடெல்லி, டிச. 10– நடப்பு நிதி ஆண்டில் முதல் 6 மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக் கடன் வங்கிகளின் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாராக் கடனை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை வசூலிக்க முடியாவிட்டால், அதனை வங்கிகள் தங்கள் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்குவது வழக்கமாக கடைபிடிக்கும் நடவடிக்கைகளில் […]

Loading