செய்திகள்

பொங்கல் பண்டிகை: திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மதுரை, ஜன. 12– பொங்கல் பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறு வது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது. தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் வந்திருந்து ஆடுகள், […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 609 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 16 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.12– இந்தியாவில் புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3368 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 514 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பாலில் கலப்படம்: 30 விநாடிகளில் வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி: ஐ.ஐ.டி-யின் புதிய கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் உலகிலேயே அதிக கலப்படம் உள்ள பொருளாக பால்தான் அறியப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்பட பாலால் சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிய முறையில் பால் கலப்படத்தைக் கண்டறியும் வகையிலான ஒரு கையடக்க கருவியைக் கண்டுபிடித்துள்ளானர். […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் சட்ட அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை, ஜன. 12– அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நான் விடுத்த அழைப்பை ஏற்று, அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்தை எனது […]

Loading

செய்திகள்

62 நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் செல்லலாம்

புதுடில்லி, ஜன.11– 62 வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும். சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன. ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது. அங்கோலா, பூடான், பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள், புரூண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், கூக் தீவுகள், டிஜிபவுட்டி, டொமினிகா, எல் சால்வடார், […]

Loading

செய்திகள்

மரணமடைந்து ஓராண்டு ஆன பின்பும் முஷாரப்பின் மரண தண்டணையை உறுதிசெய்த பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்

இஸ்லாமாபாத், ஜன. 11– மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை, அவர் மறைந்து ஓராண்டுக்கு பிறகும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரப் அறிவித்தார். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவர் நிறுத்திவைத்தார். இது தொடர்பாக நடைபெற்று வந்த தேசத்துரோக வழக்கில் முஷாரபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. மரணத்துக்கு […]

Loading

செய்திகள்

சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலை ஏற்று 19–ந்தேதி வரை வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினார்கள் சென்னை, ஜன.11- பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியதை ஏற்று வேலை நிறுத்தப்போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அனைவரும் இன்று பணிக்கு திரும்பினார்கள். அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக […]

Loading

செய்திகள்

நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை: ஜே.பி.நட்டா பரபரப்பு பேச்சு

புதுடெல்லி, ஜன. 11– நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். வருகிற ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் […]

Loading

செய்திகள்

தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி, ஜன. 11– டெல்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2 நாள் ஆலோசனைக் கூட்டம் இந்நிலையில் டெல்லியில் அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் […]

Loading

செய்திகள்

ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு

புவனேஸ்வர், ஜன. 11– ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிகளவு காணப்படும் சிவப்பு எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. அப்பகுதியினர் இந்த சிவப்பு எறும்புகளை பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். புவிசார் குறியீடு வழங்கல் இந்நிலையில், இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கேட்டு ஒடிசா அரசு […]

Loading