சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மீண்டும் பின்னடைவு புதுக்கோட்டை, ஜன. 23– வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை […]