சென்னை, ஜன. 23– மத அரசியலா, மனித அரசியலா? மனு நீதியா? சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒரு கை பார்த்துவிடுவோம் என்றும் இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் ஸ்டாலினின் கரங்களில் சேர்ப்போம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் திமுகவின் இளைஞரணி 2 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். உலகிலேயே […]