செய்திகள்

நாடு முழுவதும் ரூ.4,650 கோடி நகை, பணம் பறிமுதல்: இந்திய தேர்தல் கமிஷன் தகவல்

புதுடெல்லி, ஏப். 15– நாடு முழுவதும் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பு, இதுவரை ரூ.4,650 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என இந்திய தேர்தல் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம், ரூ.395.39 கோடி, மதுபானங்கள் […]

Loading

செய்திகள்

ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம், ஏப்.15-– ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம் வந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள் என்று ஆத்தூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று மாலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் வெப்ப அலை தாக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர்

சென்னை, ஏப். 15– தமிழ்நாட்டில் மீண்டும் வியாழக்கிழமை முதல் வெப்ப அலை தாக்க உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் […]

Loading

செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று ரூ.520 குறைவு

சென்னை, ஏப். 15– சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு ஆண்டு காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 20 நாட்களாக தங்கம் விலை ‘கிடுகிடு’வென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்து, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து. தொடர்ந்து ஏறுமுகத்துடன் தங்கம் விலை இருந்து வந்தது. சவரனுக்கு ரூ.520 குறைவு நேற்றும் […]

Loading

செய்திகள்

டெல்லியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண்ணை குத்தி கொன்ற சிறுமி

புதுடெல்லி, ஏப். 15– டெல்லியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்தார். டெல்லி பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரர் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் குழாயில் தண்ணீர் […]

Loading

செய்திகள்

தேர்தல் நாளில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஏப். 15– நாடாளுமன்ற தேர்தல் நாளில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ம் நடைபெறவுள்ளது. தேர்தல் நாளன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தேர்தல் […]

Loading

செய்திகள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு போலீஸ் சம்மன்

திருநெல்வேலி, ஏப். 15– தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.99 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு […]

Loading

செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் அதிகாலை 6.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கட்டிடங்கள் குலுங்கியதால் பாெதுமக்கள் ஓட்டம் மெரெசுபி, ஏப். 15– பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூ கினியா என்ற தீவு அமைந்துள்ளது. நில அமைப்பின்படி இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இதனால் மக்கள் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை உணர்வு உடனேயே இருப்பார்கள். அங்குள்ள கட்டிடங்களும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. […]

Loading

செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மம்தா: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஏப்.15– ‘பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு செயல்பட்டு வருகிறது’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணவீக்கம் 13 சதவீதம் இருந்தது. தற்போது உலகின் பல பகுதிகளில் போர் நடந்து வருகிறது. உலகத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பணவீக்க விகிதம் மிகவும் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டில், சுமார் 1.5 […]

Loading

செய்திகள்

ஊழல் புரையோடிப் போன பாஜக ஊழலை ஒழிக்க வாக்குறுதியா?

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம் சென்னை, ஏப். 14– தேர்தல் பத்திரங்களில் ஊழல் செய்த பாஜக, ஊழலை ஒழிப்பேன் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுவது வேடிக்கையானது என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாரதீய ஜனதா, 2024 தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி […]

Loading