25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன்: பிரதமர் மோடி பெருமிதம் கயா, ஏப்.16– நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பிகார் மாநிலம் கயாவில் இன்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:– இந்த தேர்தலானது ‛வளர்ந்த இந்தியா’வுக்காகவும், பீகாரின் வளர்ச்சிக்காகவும் நடக்கிறது. நமது அரசியல்சாசனம் தூய்மையானது. சாசனத்தை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா […]