செய்திகள்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்ணா தி.மு.க. இணைந்ததால் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

புதுடெல்லி, ஏப்.12- தமிழ்நாட்டில் பா.ஜ.க.–அண்ணா தி.மு.க. கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அண்ணா தி.மு.க. இணைந்தது மகிழ்ச்சி. கூட்டணியின் பிற உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்வோம். மாநிலத்துக்கு தொடர்ந்து சேவையாற்றுவோம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் ஒரு அரசு அமைவதை உறுதி செய்வோம்’ என குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர், […]

Loading

செய்திகள்

ரூ.70 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை  

சென்னை, ஏப். 11- தங்கம் விலை ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை கடந்து தற்போது ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை […]

Loading

செய்திகள்

குமரி அனந்தன் மறைவிற்கு தமிழிசையை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல்

சென்னை, ஏப். 11– தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் தெரிவித்தார். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை […]

Loading

செய்திகள்

இன்று பங்குனி உத்திரம்: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சென்னை, ஏப். 11– பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமாகிய உத்திரத்துடன் பௌர்ணமி இணைந்து வரும் திருவிழாவாகும்.அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மாநில உரிமை, ஜனநாயக நேர்மைக்கு வழிகாட்டும் தீர்ப்பு

தலையங்கம் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பையும் ஜனநாயக பொறுப்பூட்டலையும் வலுப்படுத்தும் விதமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டமன்ற மசோதாக்களில் ஒப்புதலை தாமதித்ததைக் கடுமையாக கண்டித்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அரசியல் மற்றும் அரசியல் சட்ட அளவில் மிக முக்கியமான வெற்றியாக மு.க. ஸ்டாலின் வர்ணித்துள்ளார். மறுபடியும் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை “சட்டவிரோதமானதும் தவறானதும்” என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பிரிவு 200-ன் அடிப்படையில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் […]

Loading

செய்திகள்

சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்திய டிரம்ப்

வாஷிங்டன், ஏப். 11– அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியுள்ளார். டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. இதனால் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

நியூயார்க், ஏப். 11- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் விமானி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளும் பலியானதாக அமெரிக்க […]

Loading

செய்திகள்

காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வராதது ஏன்? : எடப்பாடி கேள்வி

சென்னை, ஏப். 11– காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வரவில்லையே ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பொதுவாக ஒரு ஆட்சிக்கான அடையாளமாக அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால் ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே […]

Loading

செய்திகள்

திமுகவின் துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம்

சென்னை, ஏப். 11- திமுகவின் புதிய துணை பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமைச்சர் பொன்முடியின் அந்த பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி தன் கண்டத்தை தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதன்படி, திமுக துணை […]

Loading

செய்திகள்

சாதிய நையாண்டி: பொன்முடி துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்

சென்னை, ஏப்ரல் 11: திமுகவின் மூத்த தலைவர் மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி, திமுகவில் இருந்து துணை பொதுச் செயலாளர் பதவியில் நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். இந்த நடவடிக்கை, சமீபத்தில் அமைச்சர் பொன்முடி செய்த சர்ச்சைக்குரிய அறிக்கைகள் மற்றும் உரையைக் தொடர்ந்து எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஷைவம் மற்றும் வைணவம் தொடர்பான அவரது ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அந்த […]

Loading