செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணத்தை உயர்த்திய நேபாள அரசு

காத்மண்டு, ஜன. 24– நேபாளத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் 36 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் உயரம் கொண்டது. எவரெஸ்ட் மலை உச்சிக்கு சென்று பலர் சாதனை படைத்துள்ளனர். இதில் ஏறுவதற்காக நேபாள அரசு ராயல்டி கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த ராயல்டி கட்டணம் கடந்த 2015ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக […]

Loading

செய்திகள்

கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர பிரதமருக்கு கோரிக்கை சென்னை, ஜன. 24– கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் காட்டமாக பேசினார். மேலும் தமிழகத்தின் கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3000 பேர் […]

Loading

செய்திகள்

கர்நாடக அரசின் விருதை ஏற்க நடிகர் கிச்சா சுதீப் மறுப்பு

பெங்களூர், ஜன. 24– கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர். கொரோனாவால் கர்நாடக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அம்மாநில அரசு இந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில் 2019ல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான […]

Loading

செய்திகள்

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் திருக்குறள் ஓவியக் கண்காட்சி நீட்டிப்பு

சென்னை, ஜன. 24– சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 9 ந்தேதி துவக்கி வைக்கப்பட்ட திருக்குறள் ஓவியக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்கோடியான கன்னியாக்குமரியின் கடலுக்குள், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரத்தின் அடிப்படையில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் நிறுவப்பட்டு, 2000 […]

Loading

செய்திகள்

அனைத்து மொழியிலும் ஜாதகம் கணித்து பரிகாரம் சொல்லும் ஐஸ்வர்யா ஜாதகாலயா

சென்னை, ஜன 24– சென்னை மேற்கு மாம்பலம், கவரைத் தெருவில் உள்ள ஐஸ்வர்யா ஜாதகாலயாவில் அனைத்து தோஷங்களுக்கும் ஜோதிடம் மூலம் பரிகாரம் செய்யப்படுகிறது. இங்கு ஜாதகம் கணித்தும் பலன் பார்க்கப்படுகிறது. திருமணத் தடை அகல, கடன் நிவர்த்தி பெற, காதல் பிரச்சனைக்கு தீர்வு காண, கணவன் – மனைவி பிரச்சனையில் இருந்து விடுபட, குழந்தை பாக்கியம் பெற, செய்யும் தொழிலில் மேன்மையடைய, நீதிமன்ற வழக்குகள் முடிவு பெற, அரசியல் மற்றும் கலைத்துறையினர் மேன்மையடைய, குடியை நிறுத்த, வெளிநாட்டு […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ரூ.240 உயர்வு

சென்னை, ஜன. 24– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு திடீரென வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை ரூ.50,000-த்தை தொட்டது. கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் புதிய உச்சம் […]

Loading

செய்திகள்

மதுரை ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.24- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை 50 கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்தும் கொண்டாடினர். மின்விளக்கு இழைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான ‘டங்ஸ்டன்’ கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி […]

Loading

செய்திகள்

சென்டிரலில் ரூ.349 கோடியில் 27 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம்

மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் சென்னை, ஜன.24-– சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்டிரல் ரெயில் நிலையமும் அருகில் இருப்பதால் ரெயில் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் இடைப்பட்ட சென்டிரல் சதுக்கம் பகுதியில் 27 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த திட்டம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கோள்களின் அணிவகுப்பு , இரவு வானின் விருந்து

தலையங்கம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு வானில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறவிருக்கிறது. சூரிய மண்டலத்தின் ஏழு கோள்களும் ஒரே நேரத்தில் காட்சி தரும் அபூர்வ நிகழ்வை வானியல் ஆர்வலர்கள் கண்டுகளிக்கக் கூடிய நிகழ்ச்சியாக உருவாக உள்ளது. தற்போது இரவு வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாத இறுதியில் புதன் கோளும் இதில் சேர, ஏழு கோள்களின் வரிசை வானில் அரங்கேறும். இதனை […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர் கொலை: அன்புமணி கண்டனம்

சென்னை, ஜன. 23– ராணிப்பேட்டையை சேர்ந்த பாமக தொண்டர் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசும் காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:– இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி […]

Loading