கொல்லம், நவ.24–- தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமாபீவி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். 1997-–ம் ஆண்டு ஜனவரி 25–-ந் தேதி முதல் 2001–-ம் ஆண்டு ஜூலை 3-–ந் தேதி வரை தமிழக கவர்னராக பதவி வகித்தவர் பாத்திமா பீவி. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த இவர், தனது சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் […]