1966 ஜனவரி 19 ந்தேதி, இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான முக்கியத்துவம் பெற்ற நாளாக விளங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த காமராஜரின் ஆதரவுடன், நாடாளுமன்றக் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும். காமராஜர், இந்திய அரசியல் வரலாற்றில் “கிங் மேக்கர்” (King Maker) என உலகளவில் அறியப்பட்டார். இந்த வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக […]
![]()











