வாழ்வியல்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வறுத்த முந்திரிப்பருப்பு

நல்வாழ்வுச் சிந்தனை முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும் பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும். எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது.​ முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் உணவாக முந்திரி உள்ளது முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை குணப்படுத்தும்புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகளை அழித்துக்குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது புதிய சிகிச்சை வழிமுறைகள் நல்வாய்ப்புகளைத் திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை வெற்றிபெற்றுள்ளது. மார்பக, கருப்பை, கணையம், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரத மூலக்கூறுகள் மேற்கூறப்பட்ட புற்றுநோய் கலங்களை அழித்தபோதும் அவை ஆரோக்கியமான ஏனைய கலங்களை அழிக்கவில்லை. இது மருத்துவ உலகத்திற்கு மிகுந்த […]

Loading

வாழ்வியல்

வெங்காயத்தின் சாற்றையும் வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்தால் பல்வலி, ஈறுவலி குறையும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெங்காயத்தின் சாற்றையும் இளஞ்சூடுள்ள வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்தால் பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயம் பயன்கள் வருமாறு:– வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட, காதுவலி குறையும். வெங்காயத்தை நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து […]

Loading

செய்திகள் வாழ்வியல்

‘பெரிய வளையம்’: பிரபஞ்சத்தின் புது சவால்

தலையங்கம் விஞ்ஞானம் வளர புரிதல் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் முழுமையாக தெளிதல் ஏற்படுகிறதா? இதற்கான விடைத் தேடல் மனிதகுலத்திற்கு இறுதி நொடி வரை தொடரும் என்பது தான் உண்மை! அறிவியல் என்பது இயற்கையை அறிந்து தெளிவு ஏற்படுத்துவது என்று புரிந்தாலும், அறிவியல் வரையறுக்கப்பட்ட உண்மை அதாவது மாறாதது, மாறக்கூடாது என்றும் தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் புவிஈர்ப்பு சக்தி. அண்டசரசாரத்தில் எல்லா நிலப்பரப்புகளிலும், Mass அதாவது நிறை துகள்கள் இருந்தால் அதற்குள் மின் சக்தியும் இருக்கும். அப்படி என்றால் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வளரும் நாடுகளை விட செயற்கை நுண்ணறிவால் வளர்ந்த நாடுகளுக்கு பாதிப்பு

அறிவியல் அறிவோம் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளை செயற்கை நுண்ணறிவு செய்யத்துவங்கும். இது மனித பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புடலங்காய் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புடலங்காய்

கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகமுள்ளது நல்வாழ்வுச் சிந்தனைகள் பிஞ்சுப் புடலங்காய் சமைத்துச் சாப்பிட்டால் அறிவு வளரும்; படிப்பு வரும்; சர்க்கரை நோய் கட்டுப்படும் . மேலும் ஏராளமான பயன்களும் இருக்கின்றன. அவற்றை அறிய தொடர்ந்து படியுங்கள். தமிழகம் முழுவதும் தோட்டங்களில் புடலங்காய் பரவலாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் சூட்டை குறைக்கும். நல்ல பசியை உண்டாகும். வயிற்றுப் பொருமலை நீக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். இதன் காய், வேர், இலை […]

Loading

செய்திகள் வாழ்வியல்

குறைந்த செலவில் நகரங்களில் தண்ணீர் விநியோகிக்க மும்பை சென்னை ஐஐடி புதிய கண்டுபிடிப்பு

குறைந்த செலவில் நகரங்களில் தண்ணீர் விநியோகிக்க அறிவியல் அறிவோம் குறைந்த செலவில் நகரங்களில் தண்ணீர் விநியோகிக்க மும்பை , சென்னை ஐஐடி சேர்ந்து புதிய வடிவமைப்பு முறையைக் கண்டுபிடித்துள்ளது. இதன் சேவை சிறப்பாக உள்ளது. புதுமையான விலை குறைவான மும்பை மற்றும் சென்னை ஐஐடி-க்களின் கண்டுபிடிப்பு மகாராஷ்டிர நகரங்களில் தண்ணீர் விநியோக சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. தண்ணீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், தண்ணீர் வீணாதல் மற்றும் வலுவிழந்துவரும் தண்ணீர் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகளை நியாயமான செலவில் எவ்வாறு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் பீட்ரூட்

நல்வாழ்வுச்சிந்தனை பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது(7). பீட்ரூட் ஜூஸ் உடன் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது, . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, […]

Loading

செய்திகள் வாழ்வியல்

விவசாயத்துக்கு சேதம் ஏற்படுத்தும் பறவைகள், விலங்குகளை விரட்டும் சூரிய மின் சக்தி கருவி

மதுரை என்ஜினீயர் ஜெகதீஸ்வரன் – நண்பர்கள் கண்டுபிடிப்பு இயற்கை சீற்றங்களைபோல், யானை, பன்றி, ஆடு, மாடு மற்றும் பறவைகளால் ஏற்படும் சேதமும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த காலத்தைப்போல் இல்லாமல் தற்போது விவசாயமும் மற்ற துறைகளைப் போல் நவீனமயமாகி வருகிறது. விதை விதைப்பது, களையெடுப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வதற்கு நவீன இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையை இந்த இயந்திரங்கள் ஓரளவு ஈடு செய்தாலும் பயிர்களை விலங்குகள் பறவைகள் சேதப்படுத்துவதைத் தடுக்க நவீன […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பாலில் கலப்படம்: 30 விநாடிகளில் வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி: ஐ.ஐ.டி-யின் புதிய கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் உலகிலேயே அதிக கலப்படம் உள்ள பொருளாக பால்தான் அறியப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்பட பாலால் சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிய முறையில் பால் கலப்படத்தைக் கண்டறியும் வகையிலான ஒரு கையடக்க கருவியைக் கண்டுபிடித்துள்ளானர். […]

Loading