நல்வாழ்வுச் சிந்தனை சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட டயட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். டீ, காபி,ஜூஸ், கேக், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும் இதை அளவாக உண்ணாவிட்டால் உடலுக்கு பலவிதங்களில் கேடு விளைவிக்கும். சமீபத்தில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் தேசிய ஊட்டச்சத்து மையமும் இணைந்து இந்தியர்களுக்கான புதிய டயட் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை குறைவாக […]