செய்திகள் வாழ்வியல்

பாகற்காய் சாப்பிட்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது

நல்வாழ்வுச் சிந்தனைகள் டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, பாகற்காய் சாப்பிட்டால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது. சிறுநீரகம் மற்றும் மான சிறுநீரகம் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் கீரைகளில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைப்பார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான் அவர்களின் உடல் மிகவும் வலிமையுடன் இருந்தது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்கியதில்லை. இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பாகற்காய் சமைத்து சாப்பிடுவதால் இருமல் , சளி , ஆஸ்துமா குணமாகும்

நல்வாழ்வு சிந்தனை பாகற்காய் வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, சிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற […]

Loading

செய்திகள் வாழ்வியல்

ராகி உணவு சமைத்து சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியத்துடனும் நலத்துடனும் வாழலாம்

நல்வாழ்வு சிந்தனை குழந்தைகள் எப்பவும் சோர்வாக இருக்கிறதா? ராகி லட்டு செஞ்சு கொடுங்க சுறுசுறுப்பாகிவிடும். ராகி உணவு சமைத்து சாப்பிட்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியத்துடனும் நலத்துடனும் வாழலாம். ராகியில் உள்ள இரும்புச்சத்தானது, உடலில் ஏற்படும் ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, அக்குறைபாடு வராமல் தடுக்கும். ராகி மாவில் செய்யப்படும் களி, புட்டு, இடியாப்பம், லட்டு போன்ற அனைத்து உணவுகளையும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் தினமும் உண்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நுரையீரல் , தொண்டை பாதிப்புகளை குணப்படுத்தும் பனங்கற்கண்டு

நல்வாழ்வுச் சிந்தனைகள் பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும்; இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி கீரை

நல்வாழ்வுச்சிந்தனை கீரைகளில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைப்பார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான் அவர்களின் உடல் மிகவும் வலிமையுடன் இருந்தது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்கியதில்லை. இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

காப்புரிமை பொருளாதாரம்

தலையங்கம் பண்டைய சங்க காலத்தில் இருந்தே நமது செல்வ செழிப்புகளுக்கு அதிமுக்கிய காரணங்களாக இருந்தது புதுப்புது கண்டுபிடிப்புகள் ஆகும். ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் பெருவாரியான காலக் கட்டத்தில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்ததால் நமது அறிவுசார் விவகாரங்கள் இங்கிலாந்து உட்பட பல மேற்கு நாடுகளுக்கு பெருமை சேர்த்து வந்தது. ஆனால் கடந்து ஐந்து ஆண்டுகளாக புத்தாக்க தொழில் முனைவோர்கள் அதாவது Start Up நிர்வாகங்கள் அதிகரிக்க தரப்பட்ட ஊக்கங்கள் காரணமாக வெளி நாடுகளில் பணியாற்றி சம்பாதிக்கும் மன […]

Loading

செய்திகள் வாழ்வியல்

உப்புப் போட்ட நீரில் வாய் கொப்பளித்தால் வாய், நாக்குப் புண்கள் குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வாயில் வரும் புண்ணுக்கும் நாக்கில் வரும் புண்ணுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டும் வேறு வேறு. வாய்ப்புண் வந்தாலே உணவு உண்பதில் சிரமம்ஏற்படுத்தும்;நாக்கில் வரக்கூடிய புண் தண்ணீரை குடிக்கும் போது கூட அதிக வலியை உண்டாக்கிவிடும். இந்த சிறு புண்களால் பெரிய தீவிர ஆபத்து இல்லை. என்றாலும் இவை உண்டாக்கும் அசெளகரியம் மன அழுத்தம் வரை உண்டாக்கிவிடும். நாக்கு பற்கள் சுத்தம் என்பது பற்களை மட்டுமே சுத்தம் செய்யக்கூடியதல்ல. பற்களை சுற்றி இருக்கும் ஈறுகள், வாயில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் நார்ச்சத்து நிறைந்த பச்சை இலை காய்கறிகள்

நல்வாழ்வுச் சிந்தனைகள் சில காய்கறிகளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளின் திறனை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பச்சை இலை காய்கறிகள் உங்கள் இதயத்தின் சிறந்தவை; வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த காய்கறிகளில் சுவிஸ் சார்ட், கீரை மற்றும் கேல் ஆகியவை அடங்கும். அவை இரத்த அழுத்தத்தைக் […]

Loading

வாழ்வியல்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வறுத்த முந்திரிப்பருப்பு

நல்வாழ்வுச் சிந்தனை முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும் பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும். எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது.​ முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் உணவாக முந்திரி உள்ளது முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் […]

Loading