செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ரஷியாவிடம் ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா

புதுடெல்லி, நவ.17- ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு முன்பே அக்டோபர் மாதம், ரஷியாவிடம் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதையடுத்து, ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷியாவின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதனால், ரஷியா புதிய […]

Loading