சென்னை, மார்ச் 25: நவீன உலகில் செல்வத்தை பெருக்குவதற்கு மிகவும் புகழ்பெற்ற முதலீட்டு சாதனங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்ட் உருவெடுத்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் தொழில் கடந்த சில வருடங்களாக நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ”மோர்டோர் இண்டலிஜென்ஸ்” சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறை கடந்த 12 ஆண்டுகளில் நான்கு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் 2025 க்குள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரஸ்பர நிதிகள் முகவர் வாய்ப்புகள் பற்றி […]