வருகிற 2021–ம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கிற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிறுத்தப்படுகிறார் என்று அண்ணா தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் அறிவித்தார்.
‘நிவர்’ புயல் முன்னெச்சரிகை மற்றும் மீட்பு நடவடிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு ‘புரெவி’ பயுல் பற்றியும் கேட்டார்; அனைத்து வகையிலும் உதவி செய்வோம் என உறுதி சென்னை, டிச. 3– பிரதமர் மோடி நேற்று (2–ந் தேதி) மாலை தொலைபேசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்த “நிவர்” புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளினால் உயிரிழப்பு குறைக்கப்பட்டதற்காகவும், விரைந்து மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வந்ததற்காகவும் முதலமைச்சரையும், தமிழ்நாடு […]
விக்கிரவாண்டி, நவ.15 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு சென்னை, ஜன.8 தமிழகம் முழுவதும் 2 ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று காலை தொடங்கியது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒத்திகை முகாமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் தமிழக […]