வாழ்வியல்

மன அழுத்தத்தை நீக்கும் கறிவேப்பிலை


நல்வாழ்வு


கறிவேப்பிலை எண்ணெய் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம், மன நிலை கோளாறு மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. கறிவேப்பிலை மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள லினலூலை உள்ளிழுப்பது கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் ஏ

உள்ளது. வைட்டமின் ஏ யில் கார்னியா மற்றும் கண் மேற்பரப்பைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும். இது கண்புரை போன்ற கண் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்து பார்வை இழப்பைத் தடுக்கிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *