பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா- – தீரஜ் ஜோடி 5-–1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
Makkal Kural Officialகொலை செய்தது ஏன்? அதிர்ச்சி வாக்குமூலம் ஆதரவாளர்கள் சாலை மறியல்; கைது சென்னை, ஜூலை 6– பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைது செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளது. ஒரு வாரமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு இந்த கொலையை செய்திருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் […]
Makkal Kural Officialசென்னை, டிச. 22 வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக் கோரி, முனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் […]
Makkal Kural Officialசென்னை, அக். 15- நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த சுரங்கப்பாதைகள் விவரம் வருமாறு; கத்திவாக்கம், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேசபுரம், எம்.சி. ரோடு(ஸ்டான்லி மருத்துவமனை) ஸ்டான்லி நகர், ரிசர்வ் வங்கி, கெங்குரெட்டி, பெரம்பூர் ஹைரோடு, வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், ஜோன்ஸ் ரோடு, துரைசாமி சுரங்கப்பாதை, […]