பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024ம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். டாக்டர் ராமதாஸ் தான் என்றென்றும் எனது குலதெய்வம். அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என கூறியுள்ளார்.
Makkal Kural Officialசென்னை, நவ.15– ஆண்டுதோறும் நவம்பர் 14–ம் தேதி உலக நீரிழிவு தினத்தைக் குறிக்கும் வகையில், நாளை (-16–ந் தேதி) வரை மும்பை, சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, ஆமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும் சிறப்பு “சர்க்கரை இல்லாத இந்தியா” நீரிழிவு விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனத்திலும் நடத்தப்படுகிறது. 14–ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மட்டும், இலவச சர்க்கரை சோதனை, ரூ.99 கட்டணத்தில் […]
Makkal Kural Officialமதுரை, டிச. 5– திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை 9–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ள வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதேசமயம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில்தான் முறையாக தீபம் ஏற்றவேண்டும் எனவும், அதனை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் ஹிந்து […]
Makkal Kural Officialசென்னை, ஜூலை 14– தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை […]