

Related Articles
இன்று பங்குனி உத்திரம்: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
Makkal Kural Officialசென்னை, ஏப். 11– பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமாகிய உத்திரத்துடன் பௌர்ணமி இணைந்து வரும் திருவிழாவாகும்.அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் […]
டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் காலமானார்
Makkal Kural Officialசென்னை, மே 8– புகழ்பெற்ற எலும்பியல் நிபுணரும், அண்ணா நகரில் உள்ள சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் நேற்று (7ந் தேதி) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. 1931 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தவர் டாக்டர். சௌந்தரபாண்டியன். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் பட்டத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்எஸ் பொது அறுவைசிகிச்சை மற்றும் எம்எஸ் எலும்பியல் […]
மெரினாவில் கூட்ட நெரிசலில் 100 பேர் மயக்கம்
Makkal Kural Officialசென்னை, அக். 6– மெரினாவில் கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு […]