செய்திகள்

தமிழ்நாட்டில் 24 பேருக்கு கொரோனா

சென்னை, மார்ச்.4-

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 15 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 8 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 3 பேர் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 27 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *