சென்னை, ஆக.2-
தமிழ்நாட்டில் நேற்று 379 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தவகையில், யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
சென்னை, ஆக.2-
தமிழ்நாட்டில் நேற்று 379 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தவகையில், யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.