சிறுகதை

தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா

சென்னை, ஜூலை.13-

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல், நேற்று கொரோனா பாதிப்பில் யாரும் குணம் அடையவில்லை. மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது. 37 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று தமிழ்நாட்டில் உயிாிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *