சென்னை, மார்ச்.8-– மீன்பிடித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்படகை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) கடந்த […]
புதுடெல்லி, பிப்.19-– ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை அமைப்பது தொடர்பான ஆய்வறிக்கை சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப் பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கவுன்சிலின் 49-வது கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கூட்ட முடிவுகள் குறித்து நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பான் மசாலா மற்றும் குட்கா தொழில் துறையில் வரி ஏய்ப்பை தடுப்பது குறித்தும், சரக்கு […]
புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படுமா? சென்னை, ஜன.8-– பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். நாளை சட்டசபைக்கு உரை நிகழ்த்த வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பின்னர் கவர்னருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய […]