சென்னை, செப்.14-–
தமிழ்நாட்டில் நேற்று 335 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையை சேர்ந்த ஒரு ஆணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இத்தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.