அனுசா வெளியூர் பேருந்தில் பயணித்து கடலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் போது நல்ல மழை பிடித்துக் கொண்டது….
ஜனவரி கடைசியில் கிருஷ்ணனுக்கும் நிருதாவுக்கும் முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயதார்த்தப் பரிசாக விலை உயர்ந்த கைப்பேசியை கிருஷ்ணனுக்குப் பரிசாகக்…
பாலகிருஷ்ணன் ஒரு அரசாங்க பணியில் இருப்பவன். அவன் தன் சொந்த கிராமத்திற்குத் திருவிழாவிற்குப் போனான். அவன் அம்மா தன் சொந்ததிலேயே…
” இத முன்னாடியே பண்ணியிருந்தா இது நடந்திருக்காது. இவ்வளவு பெரிய தவறு நடந்ததுக்கு இங்க இருக்கிற, போலீஸ் , டிராபிக்…
” கையில தான் வச்சிருந்தேன். எப்பிடிக் காணாமப் போச்சுன்னு தெரியல. அதுல ஏகப்பட்ட நம்பர் இருக்கு . இப்பிடி ஆகியிருச்சே…
“ஹலோ” ” ம்…. சொல்லுங்க…!. “ ” என்ன பண்றிங்க “ ” சும்மா தான்….! “” ” ம்…..!”…
ஒவ்வொரு பக்ரீத் பண்டிகைக்கும் ஆட்டுக்கிடாவை குர்பானி கொடுப்பது நாசருடைய வழக்கம். இவ்வருடமும் பக்கத்து ஊர்சந்தைக்குச் சென்று ஆட்டுக்கிடா ஒன்றை வாங்கி…
மணி சுந்தர், ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் முதலாளி. நிறுவனம் தான் பெரிதாக இருந்தது தவிர அவரை யாருக்கும் பிடிக்காது….
மனோன்மணி வீட்டிற்கு ஒரு திருமண அழைப்பிதழ் தபாலில் வந்தது. அது அவளுடன் ஆரம்பப் பள்ளியில் படித்த சரோஜினி பேத்தியின் திருமண…
“ஜெகா குடும்ப பொண்ணு இல்ல . அவளுக்கு தான் பெரியவ அப்படிங்கற நினைப்பு.எப்ப பாத்தாலும் ரீல்ஸ் பண்ணிட்டு இருக்கா. அவ…