உக்ரைன் போர்ச்சூழல்: பிரதமர் மோடி போரிஸ் ஜான்சனுடன் போனில் பேச்சு
டெல்லி, மார்ச் 23– பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையிலான நெருக்கடியை தணிக்க, போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை, பிரதமர் மோடி , போரிஸ் ஜான்சனிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சட்டம், அனைத்து … Continue reading உக்ரைன் போர்ச்சூழல்: பிரதமர் மோடி போரிஸ் ஜான்சனுடன் போனில் பேச்சு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed