உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலந்துக்கு தப்பி ஓட்டமா?
கீவ், மார்ச் 5– உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலந்து நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போரில் ரஷ்யாவின் முக்கிய குறியாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருதப்படுகிறார். கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற 3 தாக்குதல் முயற்சியில் இருந்து செலன்ஸ்கி உயிர் தப்பியதாவும் கூறப்படுகிறது. … Continue reading உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலந்துக்கு தப்பி ஓட்டமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed