

Related Articles
கொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
Makkal Kural Officialதிருவனந்தபுரம், ஏப். 12– கேரளாவில் 2020–ல் கோவிட் தொற்று பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலமான 2020ம் ஆண்டு செப்டம்பர் 5–ந் தேதி கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள அர்ச்சனா மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு தொற்று பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் மற்றொரு நோயாளியுடன் […]
அரசுக்கு எதிராக பதிவு: ஏட்டு பணியிடை நீக்கம்
Makkal Kural Officialசென்னை, ஜன. 01– அரசுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதோடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. ஏட்டு பணியிடை நீக்கம் இந்நிலையில் அன்பரசன் என்பவர் திமுக […]
இளையராஜாவை தடுத்து நிறுத்தியது ஏன்? ஆண்டாள் கோயில் நிர்வாகம் விளக்கம்
Makkal Kural Officialதிருவில்லிப்புத்தூர், டிச. 16– திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? என்று கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். கடவுளைத் தவிர மனிதர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு […]