செய்திகள்

அனைத்து மொழியிலும் ஜாதகம் கணித்து பரிகாரம் சொல்லும் ஐஸ்வர்யா ஜாதகாலயா

Makkal Kural Official

சென்னை, ஜன 24–

சென்னை மேற்கு மாம்பலம், கவரைத் தெருவில் உள்ள ஐஸ்வர்யா ஜாதகாலயாவில் அனைத்து தோஷங்களுக்கும் ஜோதிடம் மூலம் பரிகாரம் செய்யப்படுகிறது. இங்கு ஜாதகம் கணித்தும் பலன் பார்க்கப்படுகிறது.

திருமணத் தடை அகல, கடன் நிவர்த்தி பெற, காதல் பிரச்சனைக்கு தீர்வு காண, கணவன் – மனைவி பிரச்சனையில் இருந்து விடுபட, குழந்தை பாக்கியம் பெற, செய்யும் தொழிலில் மேன்மையடைய, நீதிமன்ற வழக்குகள் முடிவு பெற, அரசியல் மற்றும் கலைத்துறையினர் மேன்மையடைய, குடியை நிறுத்த, வெளிநாட்டு பயணம் தடை நீங்க, நஷ்டங்களை தவிர்க்க, அனைத்து தோஷங்களுக்கு ஜோதிடம் மூலம் பரிகாரங்கள் செய்யப்படுகிறது.

மேலும் சகலமும் கைகூடவும், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளையும் எளிதில் தெரிந்து கொள்ளவும், அதற்கு தீர்வு காணவும் பரிகாரம் செய்யப்படும். அடிப்படை ஜாதகம், பலன், முழுநீள ஜாதக பலன், பிறந்த நாள் வருடப்பலன், திருமண பொருத்தம், முகூர்த்த தேதி மற்றும் நேரம், திருமண தாமதம், புத்தி பாக்கிய தாமதம், கல்வி ஆலோசனை, உத்யோகம், தொழில் முடக்கம், கடன் தொல்லை, வியாதி அவஸ்தை, ருண ரோக தோஷங்கள், வீடு மனை யோகம், அதிர்ஷ்டபெயர் சூட்டுதல், அதிர்ஷ்டம் தரும் கற்கள், எண் கணிதப் பலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜாதகம் கணித்து பலன் சொல்லப்படுகிறது.

தொலைதூரத்தில் இருப்பவர்கள், உலகில் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெற்று தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று இதன் நிறுவனர் கே.எஸ். ரவீந்திரன் கூறினார். இது பற்றி அறிய www.aishwaryajathagalaya.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *