பரிதாபம்! – இரா.இரவிக்குமார்
வெகு நாட்களுக்குப்பின் என் நண்பன் ரகு என்னை மொபைலில் தொடர்புகொண்டான். மூன்று வருடங்களுக்கு முன் டிராவல் ஏஜென்சியில் வேலை கிடைத்தபின் சுவீட் வாங்கிக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று நான் வேலையில் அமர்ந்த செய்தியைத் தெரிவித்தவுடன் அவன் அம்மா என்னை வாழ்த்தி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட உடனே கேசரி செய்தது என் ஞாபகத்தில் வந்தது. அதற்குப்பின் புதிய வேலை யென்பதால் பயிற்சி, வேலைப்பளு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததால் நான் அவன் வீட்டிற்குப் போக முடியவில்லை. கிராமத்தைவிட்டு நகரத்திற்குப் படிக்கவும் […]