ரகுவுக்கு திடீரென மனச் சோர்வாகவே இருந்தது. சில நேரங்களில் தலைவலியும் இருக்கும். ‘டிப்ரஷன்’ நிலைக்கும் போய்விடுவான். அவனுக்கு என்னவோ ஏதோ…
குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தையும் தெய்வமும் ஒன்று. எந்தப் பூவையும் யார் வேண்டுமானாலும் நுகரலாம். எந்தக் குழந்தையையும் யார்…
அந்தத் தெரு வாழைமரம் மாவிலை குருத்தோலை தோரணங்களால் நிரம்பி வழிந்தது. திருமணம் என்று சொல்வதை விட திருவிழாவென்று சொல்லும் அளவிற்கு…
தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்கள் வந்து போகும் ஒரு பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள், நாய்கள் வந்து குவியும். காரணம் அவர்கள் மிச்சம்…
“வேணாம் மருது நான் வேணும்ன்னு செய்யல” என்று சொன்னபடி பின்னால் நகர்ந்தான். “இல்லை நீ வேண்டாமுன்னுதான் செய்த” என்று சொல்லி,…
… பரந்து விரிந்த அந்த அரசாங்க அலுவலகத்தில் 20, 30 மேசைகள் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேசை, நாற்காலிகளுக்கும் ஒவ்வொரு…
வழக்கம் போல அந்த ரேசன் கடையில் அனுமார் வால் போல் நின்று கொண்டிருந்தது மக்கள் கூட்டம். தலையில் முக்காடு போட்டு…
….. நடுநிசி இரவு 12 கடந்து நின்றது கடிகாரம் . சந்தானம் அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் அவனால் சாப்பிட…