வெகு நாட்களுக்குப்பின் என் நண்பன் ரகு என்னை மொபைலில் தொடர்புகொண்டான். மூன்று வருடங்களுக்கு முன் டிராவல் ஏஜென்சியில் வேலை கிடைத்தபின்…
வைஷ்ணவி ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாள். படித்ததெல்லாம் அமெரிக்காவில் தான். ஒரு ரிசர்ச் வேலைக்காக சென்னை…
92 வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணையனுக்கு மது என்றால் கொள்ளைப் பிரியம். இளவயதில் குடிக்க ஆரம்பித்த கண்ணையன் முதுமை…
விழா முடிந்ததோ? இல்லையோ? தடபுடலாக பந்தி ஆரம்பம் ஆனது. அத்தனை ஆட்களும் வரிசையில் நின்று தங்களுக்குரிய தட்டை எடுத்துக் கொண்டு…
வடிவேலு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர். அவன் இரவு நேரக் காவலாளியாக இருப்பதால் இரவில் பணி முடிந்து வரும் போதே…
இப்படி ஒரு பெயரைச் சந்திரன் கேட்டதே இல்லை. சிவன் இணைந்த பெருமாள் சைவமும் வைணவமும் இணைந்த ஒரு பெயர். வைணவத்திற்குள்ளேயே…
அந்தக் கோவில் திருவிழாவில் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. தலைப்பு ‘தாய் பற்று – தந்தை பற்று’ என்பது தான்….
பள்ளிப் படிப்பு முடித்த தாரா கல்லூரிப் படிப்பில் சேர்ந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்தவர் முதலில் அந்த அறையை…