Uncategorized

டவர்கள் இல்லாமல் நேரடி செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதி

சீனா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பிஜிங், ஏப். 16– செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது. இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், […]

Loading

Uncategorized

8 இந்தியர்களின் மரண தண்டனை குறைப்பு: மேல்முறையீட்டு வழக்கில் கத்தார் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச.29- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைதான 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் கோர்ட் குறைத்தது. இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற 8 பேர், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் தோஹா நகரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அந்நிறுவனம், கத்தார் ஆயுதப்படைகளுக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த […]

Loading

Uncategorized

தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்

ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை, நவ. 22– தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில், அவர் தற்கொலைப் படை […]

Loading

Uncategorized

சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் இன்று வருமான வரி சோதனை

சென்னை, நவ. 16– சென்னையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, தற்போது ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயர் நகர், கோபாலபுரம், கலைஞர் கருணாநிதி நகர் உள்ளிட்ட […]

Loading