சில்லாங், ஜன. 23– மேகாலயா மாநிலம் டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது என, ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ கடந்த ஜனவரி14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்தப் பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணம் மார்ச் 20-ம் […]