செய்திகள் முழு தகவல்

வெப் 3.0: தோற்றத்தின் காரணங்கள்!

பகுதி–3 வெப் 3.0 என்பது இணையத்தின் அடுத்த தலைமுறையாகும். இது அதிக புத்திசாலித்தனமான, பரவலாக்கப்பட்ட மற்றும் அனைவருக்குமான மையமாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வெப் 2.0 இன் பல சிக்கல்களைக் களைய முயற்சிக்கிறது. இதுவரையான இணைய பரிமாற்றங்களின் பதிவேடுகள் (NETWORK SERVER) அதிகாரம் அனைத்தும் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. பயனர்களாகிய பொதுமக்களின் தரவுகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவும், தேவைப்படும் நிலையில் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த […]

Loading

செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை, ஏப்.25-– குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வுத் தேதியையும், தேர்வுத் திட்ட நடைமுறையையும் மாற்றி புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே வெளியிட்டு […]

Loading

செய்திகள்

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் பலி

விசாரணை நடத்த அமைச்சர் உறுதி புதுவை, ஏப். 25– உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் பலியானது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார். 26 வயதான ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 112 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

டெல்லி, ஏப்.25– இந்தியாவில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 718 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 129 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,36,587 ஆக […]

Loading

செய்திகள்

இந்தியாவில் சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது

டெல்லி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வாசிப்பு புதுடெல்லி, ஏப்.25-– இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினர். மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துரையை […]

Loading

செய்திகள் முழு தகவல்

பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

இணையம் – 2.0 கிடுகிடு வளர்ச்சி! பகுதி–2 – : மா .செழியன் :– இணையம் தோன்றிய காலத்தில் பார்வையாளர்களாக அதாவது ஒரு தகவலை தெரிந்துகொள்பவர்களாக மட்டுமே இருந்து நிலை மாறி, தகவல்களை சொல்பவர்களாகவும் மாறியதுதான் இணயம்–2.0 அதன் ஒரு பகுதியாக கணினி வலைப்பூக்கள் (Blogs) உருவாகிறது. இணையத்தின் இந்த வளர்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை பதிவிடவும், அதற்கு மறுமொழி பெறவும் வசதி ஏற்பட்டது. இதன் அபார வளர்ச்சியே, இன்றைய முகநூல் எனும் பேஸ்புக், டுவிட்டர், […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: மேலும் 2 பேர் பலி

தெக்ரான், ஏப். 24– ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இன்று காலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழிப்பதாக கூறிய இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது. இதற்கிடையே, ஈரான் தூதரகத்தை […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற வேட்பாளர்களில் அதிக பணக்காரர் : தெலுங்குதேசம் கட்சி சந்திரசேகருக்கு ரூ.5,785 கோடி சொத்து

ஐதராபாத், ஏப். 24– ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடும் பி.சந்திரசேகருக்கு ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் சட்டப் பேரவைக்கும் 25 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நிதியறிவு : நமது பணம் – நமது பொறுப்பு

இரா. திருப்பதி வெங்கடசாமி, தணிக்கைத் தலைமை இயக்குநர், சென்னை. பணம் பத்தும் செய்யும் ; பணம் பாதாளம் வரை பாயும் என்பன அனைவரும் அறிந்த பழமொழிகள். இன்றைய சூழலில், அந்தப் பத்தும் செய்யும் பணத்தை நாம் எப்படிச் செலவு செய்கிறோம் என்று சரியாகப் புரிந்து செலவு செய்பவர்கள் வெகு சிலரே! அதேபோல் பாதாளம் வரை பாயும் பணம் தற்காலத்தில் நம் கைபேசிக்குள் ஒளித்திருக்கிறது. பணம் கையில் வைத்திருந்த முந்தைய காலத்தில் பக்கத்தில் வரும் திருடனுக்கு மட்டும் பயப்பட […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பார்வை இழந்தவர்களுக்கு ஸ்மார்ட் கடிகாரம்: கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

அறிவியல் அறிவோம் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஒன்றை கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இத்தகைய பிரத்தியேகமான ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இவர்கள், ஆம்ப்ரேன் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் சேர்ந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாப்டிக் என்பது தொடும் போது ஏற்படும் உணர்வுகள் மூலம் செயல்படுவதைக் குறிக்கிறது. இந்த ஹேப்டிக் […]

Loading